’துறவு, ஆன்மீகம், தெய்வீகம்!’ இந்த 4 ராசிகளை சேந்தவர்களுக்கு துறவு மீது அதிக ஈடுபாடு இருக்கும்!
குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் ஆன்மீகம் மற்றும் துறவு மீது அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு உலக ஆசைகள், இன்பம், சுகம் ஆகியவற்றில் நாட்டம் குறைவாக இருக்கும். ஆன்மீகம், வழிபாடு, தியானம், யோகா மீது இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

ஜோதிடத்தில் சாஸ்திரத்தில் உள்ள மனிதனின் குணங்கள் பிறப்பு அடையாளத்தின் படி மதிப்பிடப்படுகின்றன. குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் ஆன்மீகம் மற்றும் துறவு மீது அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு உலக ஆசைகள், இன்பம், சுகம் ஆகியவற்றில் நாட்டம் குறைவாக இருக்கும். ஆன்மீகம், வழிபாடு, தியானம், யோகா மீது இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
துறவரத்தில் ஆர்வம் கொண்ட ராசிகள்:-
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கும்பம், தனுசு, மகரம், கடகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளை சேந்தவர்களுக்கு ஆன்மீகம் மற்றும் துறவறம் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக ஈடுபாடும், சேவை மனப்பான்மையும் இயல்பிலேயே இருக்கும்.
கும்பம்
கும்பம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இயற்கையாகவே ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர்களின் சிந்தனைகள் பொதுவாக சமூகம், உலகம், அறிவு போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்கும். மனித உரிமைகள், சமய நம்பிக்மை, ஆன்மீக வாழ்க்கை முறையில் கூடுதல் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த ராசியை சேர்ந்த பலரும் பற்றற்ற எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள்.