தொட்டால் புண்ணியங்களை கொட்டும் புண்ணியகோடீஸ்வரர்.. திருமால் வழிபட்ட தலம்.. வரம் தரும் சிவபெருமான்!
சிறப்பு மிகுந்த திருக்கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு புண்ணியகோடீஸ்வரர் திருக்கோயில். விஷ்ணு காஞ்சிபுரம் என அழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவபெருமான் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

தொட்டால் புண்ணியங்களை கொட்டும் புண்ணியகோடீஸ்வரர்.. திருமால் வழிபட்ட தலம்.. வரம் தரும் சிவபெருமான்!
ஆதிகாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். தமிழ்நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து பிரம்மாண்டமாக காணப்படுகின்றன.
நவகிரகங்களின் தலைநகரமாக கும்பகோணம் விளங்கி வந்தாலும் அதற்கு எந்த அளவிலும் குறைவில்லாத கோயில் நகரமாக காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. பழமை வாய்ந்த தலைசிறந்த சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது காஞ்சிபுரத்தில் இருந்து வருகின்றன.