Tamil Calendar 04.02.2025: செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் நன்மைகள் என்ன?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?
Tamil Calendar 04.02.2025: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Tamil Calendar 04.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 04 ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. முருகனை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம்
- தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
- தமிழ் மாதம் : தை 22
- தேதி: 04.02.2025
- கிழமை - செவ்வாய்க்கிழமை
சூரிய உதயம்
- இன்றைய சூரிய உதயமானது காலை 6:36 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
- காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை நல்ல நேரம்
- மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்
ராகுகாலம்
- மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை ராகுகாலம்
கௌரி நல்ல நேரம்
- காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
- இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
௭மகண்டம்
- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை எமகண்டம்
குளிகை
- நண்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
கரணம்
- காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
- காலை: 07.54 வரை தைதுலம், பின்பு மாலை 06.05 வரை கரசை, பின்பு வணிசை.
சூரிய அஸ்தமனம்
- மாலை 6:08 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
- உத்திரம்
சந்திராஷ்டம ராசி
- இன்றைய நாள் முழுவதும் கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
- இன்று வடக்கே சூலம்
பரிகாரம்
- இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்
இன்றைய கோயில் விசேஷங்கள்
- திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு நடைபெறும்.
- கோயம்புத்தூர் ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயிலில் உற்சவ விழா தொடக்கம்.
இன்றைய வழிபாடு
- சூரியனை வழிபாடு செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்