தொடர்ந்து சண்டை சச்சரவுகள்..மன நிம்மதி, மிகிழ்ச்சி, வீட்டில் செழிப்பு பெற உதவும் வாஸ்து குறிப்புகள்
காலையில் தூங்கி எழுந்தது முதல் மீண்டும் இரவில் உறங்கும் வரை வீட்டில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் நடப்பது மனதில் அமைதியின்மை ஏற்படுத்தும். அத்தகைய சிக்கலை எதிர்கொள்ள தினமும் தவறாமல் இந்த விஷயத்தை செய்வதால் இழந்த அமைதியையும், மன நிம்மதியையும் பெறுவதோடு, மகிழ்ச்சி, செழிப்பும் பெறலாம்.

வீடு அமைதியாக இருந்தால் மனம் நிம்மதியாக இருக்கும். தொடர்ந்து சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் நரகமாகத்தான் இருக்கும். உங்கள் வீட்டில் தினமும் சண்டை நடக்கிறதா? வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதற்கான விளைவுதான் இது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
வீட்டின் ஆற்றல் நேர்மறையாக இல்லாமல் எதிர்மறையாக மாறும்போது சிக்கல்கள் எழுகின்றன. வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதால், அமைதி குறைகிறது. வாஸ்து தோஷங்கள் காரணமாக, குடும்ப உறுப்பினர்களிடையே வேறுபாடுகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்க சில வாஸ்து நடவடிக்கைகள் எடுக்கலாம். வீட்டில் நிலவும் சச்சரவுகளை குறைக்க வாஸ்து சாஸ்திரம் குறிப்புகள் பல இருக்கின்றன. உங்கள் வீட்டில் மோதல்களைக் குறைக்க, தினமும் செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்