சனி வக்கிர குறி தப்பாது.. பண ராசிகள் இவங்க தான்.. கொடி பறக்க போகுது.. ஜாலிதான் போங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி வக்கிர குறி தப்பாது.. பண ராசிகள் இவங்க தான்.. கொடி பறக்க போகுது.. ஜாலிதான் போங்க!

சனி வக்கிர குறி தப்பாது.. பண ராசிகள் இவங்க தான்.. கொடி பறக்க போகுது.. ஜாலிதான் போங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 02:53 PM IST

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி வக்கிர குறி தப்பாது.. பண ராசிகள் இவங்க தான்.. கொடி பறக்க போகுது.. ஜாலிதான் போங்க!
சனி வக்கிர குறி தப்பாது.. பண ராசிகள் இவங்க தான்.. கொடி பறக்க போகுது.. ஜாலிதான் போங்க!

இது போன்ற போட்டோக்கள்

தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசிகள் நிறைந்துள்ளார். சனி பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய போகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

சனி பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி வக்கிர பெயர்ச்சி நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பணம் ஆதாயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்கள் வீட்டை தேடி வரும் என கூறப்படுகிறது.

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு வெற்றி தேடிக் கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மக்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொருளாதார நிலையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அதிக பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner