சனி 27 ஆண்டுகளுக்குப் பின் பண மழை.. பண ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி 27 ஆண்டுகளுக்குப் பின் பண மழை.. பண ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதுல இருக்கா?

சனி 27 ஆண்டுகளுக்குப் பின் பண மழை.. பண ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதுல இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 05:57 PM IST

சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் சனி நுழைந்துள்ளார்.

சனி 27 ஆண்டுகளுக்குப் பின் பண மழை.. பண ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி 27 ஆண்டுகளுக்குப் பின் பண மழை.. பண ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதுல இருக்கா?

இது போன்ற போட்டோக்கள்

சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறேன். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் சனி நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நல்ல லாபம் உங்களுக்கு தொழில் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடக ராசி

சனி நட்சத்திர இடம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் நல்ல செழிப்பை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொழில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

சனி நட்சத்திர இடமாற்றம் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்குவார்கள் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner