சனி புதன் சேர்க்கை உருவாக்கிய அர்த்தகேந்திர யோகம்.. பண மழை கொட்டும் ராசிகள் இவர்கள்தான்!
மே 18ஆம் தேதி அன்று சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத்தில் அமர்ந்து அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான் இவர் செல்வம், செழிப்பு, கல்வி, அழகு, வியாபாரம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் வருகின்ற மே 18ஆம் தேதி அன்று சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத்தில் அமர்ந்து அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.