138 நாட்கள் சனி பிடித்து ஆட்டப்போகிறார்.. சொத்துக்களை வாரிக் குவிக்கும் ராசிகள்.. எல்லாம் பிளஸ் தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  138 நாட்கள் சனி பிடித்து ஆட்டப்போகிறார்.. சொத்துக்களை வாரிக் குவிக்கும் ராசிகள்.. எல்லாம் பிளஸ் தான்!

138 நாட்கள் சனி பிடித்து ஆட்டப்போகிறார்.. சொத்துக்களை வாரிக் குவிக்கும் ராசிகள்.. எல்லாம் பிளஸ் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 24, 2025 12:16 PM IST

சனி பகவானின் வக்ர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

138 நாட்கள் சனி பிடித்து ஆட்டப்போகிறார்.. சொத்துக்களை வாரிக் குவிக்கும் ராசிகள்.. எல்லாம் பிளஸ் தான்!
138 நாட்கள் சனி பிடித்து ஆட்டப்போகிறார்.. சொத்துக்களை வாரிக் குவிக்கும் ராசிகள்.. எல்லாம் பிளஸ் தான்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் சனி பகவான் நவகிரகங்களில் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

சனிபகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். 138 நாட்கள் வக்கிர நிலையில் சனிபகவான் பயணம் செய்வார். சனி பகவானின் வக்ர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தொழிலாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் எனக் கூறப்படுகிறது. பணம் வரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சனிபகவான் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் தேடி வரும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.