Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!

Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!

Kathiravan V HT Tamil
Jun 28, 2024 06:30 AM IST

Makaram Rasi Palangal 2024: பாவக் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் சுப பலன்களை செய்யும், சுப கிரகங்கள் வக்கிரம் பெற்றால் தீமை செய்யும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.

Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!
Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

ஆபரண யோகம் 

சனி வக்ரம் பெற்ற காலத்தில், வக்ர சனியை குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் பார்த்தால் சனி பகவானின் கெடுபலன்கள் குறையும். 

மீனத்தில் ராகுவும், மேஷத்தில் செவ்வாய், ரிஷபத்தில் குரு, மிதுனத்தில் சூரியன், புதன், சுக்கிரன் நிற்பதால், ஆபரண யோகம் உண்டாகின்றது. இதனால் குடும்பம் குதுகலம் ஆக இருக்கும், தேக ஆரோக்கியம் சீராக ஆனந்த படுத்தும். செல்வம், செல்வாக்கு கூடும். பணி சிறப்பு அடையும். ஊதியம் மற்றும் இதர சன்மானங்கள் கிடைக்கும். 

வரக்கூடிய ஆடி மாதத்தில், செவ்வாய் சுக்கிரனையும், குரு, செவ்வாய், சுக்கிரன், சனி கிரகங்கள் தொடர்பால் சுக போகம் கிடைக்கும். 

குருவுக்கு கேந்திரத்தில் சனி பகவானும், சனிக்கு கேந்திரத்தில் குரு பகவனும் உள்ளதால், மகரம் ராசிக்காரர்களை வாட்டி வதைத்த கஷ்டங்கள், வேதனை, பழிபாவம், அவப்பெயர் உள்ளிட்டவை கழியும். 

ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் உள்ள சூரியன், சுக்கிரனை கும்பம் ராசியில் உள்ள சனி பகவானை பார்க்கின்றனர்.  இந்த காலங்களில் தொழில் வர்த்தகத்தில் புதிய உத்வேகம் பிறக்கும். மந்த நிலை நீங்கி ஏற்றம் கிடைக்கும். 

தர்ம கர்மாதிபதி யோகம் 

புரட்டாசி மாதத்தில் சூரியன், சுக்கிரன், கேது ஆகிய கிரகங்கள் கன்னியில் நிற்பதால், பரிவர்தனை யோகம் உண்டாகிறது. 9 மற்றும் 10 உடையவர்கள் இணைய தொழில்கள் சீராகி ஆனந்தப்படுத்தும். 

மீண்டும் பரிவர்தனை யோகம் 

ஐப்பசி மாதத்தில் சூரியன், புதன் கிரகங்கள் துலாம் ராசுயிலும், சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கும் வருகின்றனர். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெருவர். ரிஷப குரு வக்ரம் பெறுவார். இதனால் ரிஷப குருவோடு, சுக்கிரன் பரிவர்தனை யோகத்தை உண்டாக்குகிறார்.

வழிபாடு 

இதனால், வாழ்கை புது பொலிவு பெறும். இயல்வு வாழ்கை மகிழ்ச்சி அளிக்கும். எதிரியின் இம்சைகள் இருக்காது, உடல்நலம் சீராக ஆனந்த படுத்தும். கணவன், மனைவி உறவுகள் ஆனந்தமாக இருக்கும். மகரம் ராசிக்காரரக்ள் காளிங்க நர்தன கிருஷ்ணரை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவக்ர சனி பகவானின் கொடூரம் குறைந்து நன்மைகள் கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

Whats_app_banner