பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்.. இந்த மாதத்தில் பிறந்திருந்தா போதுமாம்.. நீங்க என்ன மாதம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்.. இந்த மாதத்தில் பிறந்திருந்தா போதுமாம்.. நீங்க என்ன மாதம்!

பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்.. இந்த மாதத்தில் பிறந்திருந்தா போதுமாம்.. நீங்க என்ன மாதம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 07, 2025 09:37 AM IST

குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டத்தோடு பிறந்திருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்.. இந்த மாதத்தில் பிறந்திருந்தா போதுமாம்.. நீங்க என்ன மாதம்!
பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்.. இந்த மாதத்தில் பிறந்திருந்தா போதுமாம்.. நீங்க என்ன மாதம்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் கிரகங்கள் மட்டுமில்லாமல் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம், மாதம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் தான் விரும்பியபடி வாழ வேண்டுமென்ற எண்ணம் கட்டாயம் இருக்கும்.

ஆடம்பரமான வாழ்க்கையில் அனைத்து மனிதர்களும் விரும்புவார்கள் ஆனால் அதற்கு கடின உழைப்பு மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் பிறந்த மாதம் அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டத்தோடு பிறந்திருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பிப்ரவரி மாதம்

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே நிலைத்தன்மை மற்றும் ஆடம்பரத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. கடின உழைப்பு மற்றும் மன உறுதி உள்ளிட்டவைகளின் மூலம் செல்வத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

தங்கள் கனவு வாழ்க்கை அடைவதற்கு கடினமாக உழைக்க இவர்கள் எப்போதும் தயங்குவதில்லை. கூர்மையான அறிவை பயன்படுத்தி தங்களிடம் இருக்கக்கூடிய பணத்தின் மதிப்பை எப்போதும் அதிகப்படுத்தி கொள்வார்கள் என கூறப்படுகிறது. இறுதி வரை தங்களது வாழ்க்கையில் செல்வத்தை அதிகரிப்பதற்கான வழிகளை தேடிக்கொண்டே இருப்பார்கள் என கூறப்படுகிறது.

மே மாதம்

இந்த மே மாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஒழுக்கத்திற்கு இவர்கள் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு விடாமுயற்சியுடன் அதற்காக உழைக்க எப்போதும் தயாராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

ஆதிக்கம் செலுத்தக்கூடிய அதிகாரமிக்க பதவிகளின் இவர்கள் செலுத்து இருப்பார்கள் என கூறப்படுகிறது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு தங்களது பொருளாதாரத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள் என கூறப்படுகிறது. எப்போதும் தங்களை பணக்கார நிலைமையில் வைத்துக் கொள்வதில் இவர்கள் ஒற்றை சிந்தனையோடு இருப்பார்கள் என கூறப்படுகிறது.

ஜூலை மாதம்

இந்த ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிக்கும் திறனை கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. தங்கள் செலவுகள் மற்றும் முதலீடுகளில் அதிகம் கவனமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. திட்டமிட்டு தங்கள் பொருளாதாரத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள் என கூறப்படுகிறது. நீண்டகால வெற்றுக்காக கடின உழைப்பை கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.

நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இவர்கள் வாழ்க்கையில் செல்வந்தர்களாக மாறுவார்கள் என கூறப்படுகிறது. அதற்காக தங்கள் முழு கவனத்தையும் செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் புதுமை மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள் என கூறப்படுகிறது. வெற்றிக்கான வழிகளை எளிதில் அடையாளம் காணக்கூடிய திறமை கொண்டவர்கள் என கூறப்படுகிறது. நிதி இலக்குகளை அடைவதற்கு இவர்கள் எந்த நிலைமைக்கும் செல்வார்கள் என கூறப்படுகிறது. ஒருபோதும் இவர்களுக்கு பயம் கிடையாது என கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே தங்களை எப்போதும் செல்வந்தர்களாக இவர்கள் வைத்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. கோடீஸ்வரராக தங்களை மாற்றிக் கொள்வதில் இவர்கள் எப்போதும் நிலைத்த சிந்தனைகளோடு இருப்பார்கள் என கூறப்படுகிறது. அதற்காக தங்கள் திறமை மற்றும் உழைப்பை கொடுத்துக் கொண்டு இருப்பார்கள் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.