வீட்டில் செல்வம் சேர குபேர வழிபாட்டின் போது கட்டாயம் வைக்க வேண்டிய நைவேத்திய பொருள்! இந்த ஒரு பொருளுக்கு இத்தனை சக்தியா!
வீட்டில் செவ்வம் சேர, பணமழை பெற குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். குபேர வழிபாடு மட்டுமின்றி தொடர்ந்து மகாலட்சுமி வழிபாடும் செய்து வருபவர்களின் வாழ்வில் ஐஸ்வர்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை.

மக்கள் தூய்மையான பக்தியுடன் இறைவனுக்கு படைக்கும் எந்த ஒரு நைவேத்தியமும் மகத்துவமான பலன்களை கொடுக்க வல்லது. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் போல, ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான இஷ்ட பிரசாதங்கள் உண்டு. அது போல குபேரனுக்கு இந்த பிரசாதத்தை படைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் பொன்னும், பொருளும் நிரம்பி வழியும். நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அப்படி ஒரு விஷேசமான அந்த நெய்வேத்திய பொருள் என்ன என்று தெரியுமா? அதை எப்படி படைக்க வேண்டும்? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
குபேர வழிபாட்டில் முக்கியம்
வீட்டில் செவ்வம் சேர, பணமழை பெற குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். குபேர வழிபாடு மட்டுமின்றி தொடர்ந்து மகாலட்சுமி வழிபாடும் செய்து வருபவர்களின் வாழ்வில் ஐஸ்வர்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை. பொதுவாக குபேரர் ஒரு நாணய பிரியர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இதனால் குபேரரை வழிபடும் போது நாம் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது குபேர வழிபாடுகளில் மிக முக்கியமானது ஆகும்.
கிருஷ்ணனுக்கு தவறாது வெண்ணெய் படைத்து வழிபடுபவர்களுக்கு, கிருஷ்ண பரமாத்மா பரிபூரணமாக அருள் புரிவதாக ஐதீகம் உண்டு. மகாலட்சுமிக்கு வெண்தாமரை மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து தவறாது வழிபட்டு வருபவர்களுக்கு 16 செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. அது போல இந்த ஒரு நைவேத்திய பொருள் குபேரருக்கு ரொம்பவும் இஷ்டமானதாக விளங்குகின்றது.