Makara Jyothi 2024: சபரிமலையில் இன்று மகர ஜோதி பெருவிழா!-சுவாமி ஐயப்பனின் சிறப்புகள்
சபரிமலையில் உள்ள சாஸ்தா, ஐயப்ப சுவாமி, நான்கு யுகங்களுக்கு, அதிபதி எனக் கூறுவர். ஆதி சாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்தாக புராணங்கள் கூறுகிறது.

சென்ற மாதம் டிசம்பர் 27ல், மண்டல பூஜையுடன், சபரி மலையில், மண்டல காலம் முடிந்து, இரவு நடை அடைக்கப்பட்டது. 30-ல் மகர விளக்கு கால பூஜைக்காக நடை திறந்து, இரவு 11 க்கு அடைக்கப் பட்டது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு, நடை திறந்து,மகர விளக்கு காலத்திற்கான நெய் அபிஷேகம் துவங்கி, வரும் ஜனவரி 15ம் தேதி, புகழ் பெற்ற மகரஜோதி பெருவிழா நடக்கிறது.பின் 21ம் தேதி காலை நடை அடைக்கப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
சபரிமலையில் உள்ள சாஸ்தா, ஐயப்ப சுவாமி, நான்கு யுகங்களுக்கு, அதிபதி எனக் கூறுவர். ஆதி சாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்தாக புராணங்கள் கூறுகிறது. அதில் ஒன்று "கல்யாண வரத சாஸ்தா". இவர் பிரம்ம தேவனின் புதல்விகளான, பூரணை, புஷ்கலை ஆகிய இருவரையும் மணம் செய்துகொண்டார். காஞ்சி ஸ்ரீ காமாட்சி கோவிலில், காமக்கோட்டத்தைக் காக்கும், பூரணை-புஷ்கலை உடனான ஐயனார், ஆதிசாஸ்தாவின் திருக்கோலத்தில் இருப்பதாக காஞ்சி மஹா பெரியவர் கூறியதாகக் சொல்வர். சபரிமலை ஐயப்ப சுவாமிதான், சாஸ்தாவின் கடைசி அவதாரம் எனக் கூறுவர்.
மஹாசாஸ்தா
நான்கு கரங்களுடன்,யானை மீது அமர்ந்து காட்சி தருபவர்.ராகு தோஷம் போக்கும் சக்தி இவரிடம் உண்டு என்பர்.