ராகு வச்சு செய்யப் போகும் 3 ராசிகள்.. 2025 முதல் பணமழை கொட்டுமாம்.. அதிர்ஷ்டக்கார ராஜா யார்?
Lord Rahu: 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார் இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்கும் ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Lord Rahu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடம் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு மற்றும் கேது இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்குகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார் இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்கும் ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் பல்வேறு விதமான சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகமாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.