சுக்கிரன் தேடி வருகிறார்.. இந்த ராசிகள் மீது பணம் மழை.. வந்துவிட்டது யோகம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிரன் தேடி வருகிறார்.. இந்த ராசிகள் மீது பணம் மழை.. வந்துவிட்டது யோகம்!

சுக்கிரன் தேடி வருகிறார்.. இந்த ராசிகள் மீது பணம் மழை.. வந்துவிட்டது யோகம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 18, 2025 12:37 PM IST

சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரன் தேடி வருகிறார்.. இந்த ராசிகள் மீது பணம் மழை.. வந்துவிட்டது யோகம்!
சுக்கிரன் தேடி வருகிறார்.. இந்த ராசிகள் மீது பணம் மழை.. வந்துவிட்டது யோகம்!

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் கடந்த மே மாத இறுதியில் மேஷ ராசியில் நுழைகின்றார். அந்த வகையில் ஜூன் மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சுக்கிரன் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் நுழையப் போகின்றார். எதனால் உங்களுக்கு பணக்கார யோகம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மாணவர்களுக்கு கல்வி மற்றும் யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணவரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு தேடி வரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மகர ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. கோடீஸ்வரர் மற்றும் பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.