பண மழை புதன்.. ரிஷப ராசியில் கோடிகள்.. இந்த ராசிகள் மீது ஜாக்பாட் கொட்டும்.. உங்க ராசி இருக்கா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மழை புதன்.. ரிஷப ராசியில் கோடிகள்.. இந்த ராசிகள் மீது ஜாக்பாட் கொட்டும்.. உங்க ராசி இருக்கா!

பண மழை புதன்.. ரிஷப ராசியில் கோடிகள்.. இந்த ராசிகள் மீது ஜாக்பாட் கொட்டும்.. உங்க ராசி இருக்கா!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 07, 2025 11:25 AM IST

புதன் பகவான் ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகள் பணக்கார பலன்களை கொடுக்கப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழை புதன்.. ரிஷப ராசியில் கோடிகள்.. இந்த ராசிகள் மீது ஜாக்பாட் கொட்டும்.. உங்க ராசி இருக்கா!
பண மழை புதன்.. ரிஷப ராசியில் கோடிகள்.. இந்த ராசிகள் மீது ஜாக்பாட் கொட்டும்.. உங்க ராசி இருக்கா!

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் புதன் பகவான் கடந்த மே 23ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு சென்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

புதன் பகவான் ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகள் பணக்கார பலன்களை கொடுக்கப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

புதன் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.

புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. பணக்கார யோக மங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

புதன் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

புதன் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் செஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.