கேது செவ்வாய் உருவாக்கும் அழிவு யோகம்.. ஜூன் முதல் இந்த ராசிகள் கவனமா இருக்கணும்.. கஷ்டம்
கேது மற்றும் செவ்வாய் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 52 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. கேது செவ்வாய் சேர்க்கையால் மோசமான யோகம் உருவாக உள்ளதால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியது சூழ்நிலை உருவாகியுள்ளது

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த பயணத்தின் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாக்கும். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தில் பல யோகங்கள் உருவாக உள்ளன ஜூன் ஏழாம் தேதி அன்று ஒரு மிகப்பெரிய அழிவு யோகம் உருவாக உள்ளது. இது செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையால் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் 7ஆம் தேதி இன்று சூரிய பகவானின் சிம்ம ராசிக்கு சென்றார். ஏற்கனவே சிம்ம ராசியில் நிழல் கிரகமான கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கேது மற்றும் செவ்வாய் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 52 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. கேது செவ்வாய் சேர்க்கையால் மோசமான யோகம் உருவாக உள்ளதால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியது சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிடலாம்.