குரு காலடி எடுத்து வைத்து விட்டார்.. இந்த ராசிகள் மீது 2025 வரை பணமல்லை.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு காலடி எடுத்து வைத்து விட்டார்.. இந்த ராசிகள் மீது 2025 வரை பணமல்லை.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு!

குரு காலடி எடுத்து வைத்து விட்டார்.. இந்த ராசிகள் மீது 2025 வரை பணமல்லை.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 28, 2024 01:52 PM IST

குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு காலடி எடுத்து வைத்து விட்டார்.. இந்த ராசிகள் மீது 2025 வரை பணமல்லை.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு!
குரு காலடி எடுத்து வைத்து விட்டார்.. இந்த ராசிகள் மீது 2025 வரை பணமல்லை.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு!

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார் குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவம்பர் 28ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

குருபகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நுழைந்துள்ளார் எதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்தி கொடுக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சாதகமான நேரம் உருவாகியுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளிநாட்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையை உங்களுக்கு முன்னேறும்.

கடக ராசி

குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் உங்களுக்கு யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. அதிரசத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். அதிர்ஷ்ட தேவதையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷப ராசி

குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. ஐந்து மாத காலம் உங்களுக்கு மிகவும் வெற்றி வாய்ப்பாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

பெரிய உயரங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner