பண மழை தரும் புதன் சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் கோடீஸ்வர யோகம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மழை தரும் புதன் சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் கோடீஸ்வர யோகம் தெரியுமா?

பண மழை தரும் புதன் சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் கோடீஸ்வர யோகம் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 07, 2025 12:35 PM IST

மேஷ ராசியில் சூரியன் புதன் இணைந்து உருவாக்குகின்ற புதாதித்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜ வாழ்க்கையில் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழை தரும் புதன் சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் கோடீஸ்வர யோகம் தெரியுமா?
பண மழை தரும் புதன் சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் கோடீஸ்வர யோகம் தெரியுமா?

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் ஏற்கனவே சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்கள் மேஷ ராசியில் நினைக்கின்ற காரணத்தினால் புதாதித்ய யோகம் இன்று உருவாகின்றது.

மேஷ ராசியில் சூரியன் புதன் இணைந்து உருவாக்குகின்ற புதாதித்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜ வாழ்க்கையில் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

புதன் சூரியன் சேர்க்கை மூலம் உருவாக்கும் புதாதித்ய யோகம் இன்று முதல் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டியில் இருந்து யோகம் உருவாகின்றது. இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் மேம்பாடு இருக்கும் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைகளில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வரன் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மகர ராசி

சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் உங்களுக்கு அற்புதமான நன்மைகள் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இந்த யோகம் உருவாகின்றது. இதனால் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

புதாதித்ய யோகம் உங்கள் ராசிக்கு நல்ல மாற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசிகள் ஏழாவது பெட்டியில் இந்த யோகம் உருவாக்கி உள்ளது. சூரியன் புதன் சேர்ந்து உங்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்ட பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner