ஆமை அவதாரத்தில் ஆணவம் கொண்ட விஷ்ணு பகவான்.. பாடம் புகட்டிய கச்சபேஸ்வரர்.. காஞ்சிபுரம் திருக்கோயில்!
காஞ்சிபுரத்தில் பல சிறப்பு மிகுந்த கோயில்கள் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கச்சபேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் தலவிருட்சமாக முருக்கடி மரம் திகழ்ந்து வருகின்றது. இந்த திருக்கோயில் கச்சபேசம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் அவருக்கு கோயில்கள் இருந்தாலும் நமது நாட்டில் இருக்கக்கூடிய கோயில்கள் பல வரலாறுகளை சுமந்து கொண்டு இருந்து வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட கோயில்கள் இன்று வரை பல வரலாறுகளை சுமந்து கொண்டு சிறப்புடன் காணப்படுகின்றன. சில மன்னர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையே கோயில் நகரமாக மாற்றி இருந்துள்ளனர். அப்படிப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம்.