Thirunavukkarasar Nayanar: அற்புதங்களை நிகழ்த்திய அப்பர்.. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.. ஆசி வழங்கிய சிவபெருமான்!
Thirunavukkarasar Nayanar: சிவபெருமானின் புகழை தமிழால் எடுத்துரைத்து சிவ தொண்டர்களாக வாழ்ந்தவர்கள் தான் 63 நாயன்மார்கள். அதில் ஒருவர் தான் அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார்.

Thirunavukkarasar Nayanar: அற்புதங்களை நிகழ்த்திய அப்பர்.. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.. ஆசி வழங்கிய சிவபெருமான்!
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக்கூடியவர் சிவபெருமான். இருப்பினும் சிவபெருமான் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு சிவபெருமானை வழிபட்டாலும் தமிழ் மொழியின் நாயகனாக விளங்க கூடியவர் சிவபெருமான் என தமிழ் நூல்கள் கூறுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
அதன் காரணமாக நூல்களில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று வழிபாடு செய்து வருகின்றனர். சைவ மதத்தை பின்பற்றி எத்தனையோ தொண்டர்கள் சிவபெருமானின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வந்தனர்.
அதில் குறிப்பாக சிவபெருமானின் புகழை தமிழால் எடுத்துரைத்து சிவ தொண்டர்களாக வாழ்ந்தவர்கள் தான் 63 நாயன்மார்கள். அதில் ஒருவர் தான் அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார்.
