கண்களைத் திறந்த கேது.. கஷ்டங்கள் பறந்தோடும் ராசிகள்.. என்ன நடக்கும்.. இனி ஜாலிதான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கண்களைத் திறந்த கேது.. கஷ்டங்கள் பறந்தோடும் ராசிகள்.. என்ன நடக்கும்.. இனி ஜாலிதான்!

கண்களைத் திறந்த கேது.. கஷ்டங்கள் பறந்தோடும் ராசிகள்.. என்ன நடக்கும்.. இனி ஜாலிதான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 05:52 PM IST

கேது பகவானின் சிம்மராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.

கண்களைத் திறந்த கேது.. கஷ்டங்கள் பறந்தோடும் ராசிகள்.. என்ன நடக்கும்.. இனி ஜாலிதான்!
கண்களைத் திறந்த கேது.. கஷ்டங்கள் பறந்தோடும் ராசிகள்.. என்ன நடக்கும்.. இனி ஜாலிதான்!

இது போன்ற போட்டோக்கள்

கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

கேது பகவான் தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே பதினெட்டாம் தேதியன்று கேது பகவான் சிம்மராசிகள் நுழைகின்றார். கேது பகவானின் சிம்மராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.

ரிஷப ராசி

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் உங்களுக்கு அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் ஏற்படும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து திட்டங்களும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசி லக்ன வீட்டில் கேது அமரப் போகின்றார். இதனால் உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

கேது பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் கேது பகவான் அமர போகின்றார். அதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பெரிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றியடையும் என கூறப்படுகிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner