Kandha Sasti Kavasam : 'எதிரிகள் விலகி.. வெற்றிகள் குவிய..' இதோ படிக்கலாம் கந்தசஷ்டி கவசம்!
Kandha Sasti Kavasam : கந்தன் என்றால் முருகன். 6 குழந்தையாக 6 தாமரையில் இருந்த குழந்தையை அம்பிகை ஒன்றாக இணைத்தபோது அந்த குழந்தை ஒன்று படுகிறது. அதனால் அவருக்கு கந்தன் என்று பெயர் வந்தது. கந்தம் என்றால் வாசனை என்ற பொருளும் உள்ளது.

Kandha Sasti Kavasam : 'எதிரிகள் விலகி.. வெற்றிகள் குவிய..' இதோ படிக்கலாம் கந்தசஷ்டி கவசம்!
நம் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருக பலரும் தங்கள் இஷ்ட தெய்மான முருகனை வழிபடுகின்றனர். பயங்கள் போக்கி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை தினமும் காலை அல்லது மாலையில் படிப்பது மிகவும் நல்லது. அப்படி மனம் உருகி கந்தனை வழிபடுவர்களை விட்டு எதிரிகள் விலகுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
கந்த சஷ்டி கவசம் பாடியவர்
நம்மை காக்கும் தெய்வமான முருகனை நோக்கி பால தேவராயன சுவாமிகள் பாடியது தான் “ கந்த சஷ்டி கவசம் ”. இவரிடம் கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை தான் சரியான இடம் என முருகன் உணர்த்தியுள்ளார். அதன்படி அவர் அங்கே வந்து அரங்கேற்றினார் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த தலம் கந்தசஷ்டி பிறந்த தலமாகப் போற்றப்படுகிறது.
கந்த சஷ்டி கவசம் என்றால் என்ன
கந்த +சஷ்டி + கவசம்