Jupiter - Mars conjunction: ஜோடி சேரும் குரு - செவ்வாய்: அரசு வேலையில் அப்பாயின்மென்ட் பெறப்போகும் ராசிகள்!
Jupiter - Mars conjunction: ரிஷப ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியலாம். ஜோடி சேரும் குரு - செவ்வாய்யால் அரசு வேலையில் அப்பாயின்மென்ட் பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Jupiter - Mars conjunction: செவ்வாய் பகவான் சமீபத்தில் ராசியை மாற்றியுள்ளார். ஜூலை 12ஆம் தேதி, மேஷத்திலிருந்து செவ்வாய் பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் அமர்ந்திருக்கிறார். அதே நேரத்தில், குரு ஏற்கனவே ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். மேலும் ஆண்டு முழுவதும் இந்த ராசியில் குரு பகவான் பயணம் செய்வார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
ரிஷப ராசியில் குடியேறிய குரு மற்றும் செவ்வாய்:
செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் மாறியவுடன், ரிஷப ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகிறது. ஆகஸ்ட் 25ஆம் வரை நீடிக்கும் செவ்வாய்-குருவின் சேர்க்கை பலருக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ரிஷப ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது என்று நம்பப்படுகிறது.
செவ்வாய் ராசியில் ஆட்சி புரிந்தால் கிட்டும் நன்மைகள்:
செவ்வாய் ஆட்சிபுரியும்போது ஒருவருக்கு உடல் பலம் அதிகரிக்கும். புகழ் அதிகரிக்கும். தைரியம் கூடும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் வாய்க்கும். அரசின் சீருடைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை கூடும்.