மூடப்படாத குரு தட்சிணாமூர்த்தி சுவாமி சமாதி!
திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோயிலின் பிரம்மாண்ட தேரும், கமலாலய திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. அதேபோன்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமியின் மடாலயம் பிரசித்தி பெற்றவையாக விளங்குகிறது. இங்கு குரு தட்சிணாமூர்த்தி சுவாமி ஜீவசமாதி கொண்டுள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Mar 25, 2025 04:04 PMவக்ர செவ்வாய்: நேராக வருகின்ற செவ்வாய்.. இனி வாழ்க்கை நேராக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன ராசி?
இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் பெற்றுப் பல சித்து வேலைகளைப் புரிந்தார் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். வியாதிகளுடனும் விரக்தியுடன் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார்.
நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் இறுதிக் காலத்தில் திருவாரூரை வந்தடைந்து மடப்புரம் பகுதியில் ஓடம் போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார்.
சித்தர்கள் ஜீவசமாதியில் ஆழ்ந்தும் இவ்வையகத்தில் வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் உடல் எக்காலத்திலும் அழிவதில்லை என்பதற்கு ஆதாரமாக இந்த சமாதிபீடம் விளங்குகிறது. இவரின் சமாதி இன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது.
மடாதிபதி மட்டும் தீயே உள்ளே இறங்கி பூஜை செய்து வருகிறார். குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி ஆன இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
ஆவணி மாத உத்திரத்தன்று நடைபெறும் குருபூஜை, நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் பூஜை ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. பலிபீடம், நந்தி தேவர் பிரகாரம் காணப்படுகிறது.
