HT Yatra: மகிஷாசுரனை வதம் செய்த சப்த கன்னியர்.. தோஷத்தை நிவர்த்தி செய்த வாலீஸ்வரர்.. சிறப்பு மிகுந்த கோயில்
HT Yatra: மன்னகள் அனைவரும் தீவிர சிவபக்தர்களாக திகழ்ந்து வந்துள்ளனர். இதுபோல எத்தனையோ திருக்கோயில்கள் இங்கு கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்.

HT Yatra: பிரபஞ்சம் முழுவதும் போற்றும் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். இந்த பூமியில் சிவபெருமானுக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானை குலதெய்வமாக அனைவரும் வணங்கி வருகின்றனர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் பல கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது.
மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். ஒரு பக்கம் போர் நடந்தாலும் சிவபெருமானின் மீது உள்ள பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே அனைத்து மன்னர்களும் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்தி பல பிரம்மாண்ட கோயில்களை இங்கே கட்டிச் சென்றுள்ளனர்.