தவம் செய்த காமதேனு.. கன்று உதைத்த தழும்பு.. ஏற்றுக்கொண்ட சிவபெருமான்.. வரம் கொடுத்த பட்டீஸ்வரர்
Pateeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பட்டீஸ்வரர் தினமும் தாயார் பச்சைநாயகி மற்றும் மனோன்மணி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Pateeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய கோயில்கள் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வரக்கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் கோயில்கள் கொண்டு அருள் பாலித்தாலும் இந்தியாவில் சிவபெருமானிடம் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்தவருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
இன்று வரை அசைக்க முடியாத மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகவும். ஆதி கடவுளாகவும் சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.