ராகு வெளுக்கப் போகிறார்.. செவ்வாயோடு சேர்ந்து அதிரடி.. தலை தெறிக்க ஓடப் போகும் 3 ராசிகள்
Rahu and Mars: செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வரும் நிலையில் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இதனால் அங்கார யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் சில ராசிகளுக்கு ஆபத்தாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் சேர்ந்து பயணிக்க கூடியவர்கள். ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். இதனால் இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
செவ்வாய் பகவான் நவக்கிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.