சனி 2025 வரை கொட்டுவார்.. இந்த ராசிகளை தொடாதீங்க.. தொட்டா தீப்பொறி பறக்கும்.. இந்த ராசிகள் இனி ராஜா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி 2025 வரை கொட்டுவார்.. இந்த ராசிகளை தொடாதீங்க.. தொட்டா தீப்பொறி பறக்கும்.. இந்த ராசிகள் இனி ராஜா!

சனி 2025 வரை கொட்டுவார்.. இந்த ராசிகளை தொடாதீங்க.. தொட்டா தீப்பொறி பறக்கும்.. இந்த ராசிகள் இனி ராஜா!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 06, 2024 11:45 AM IST

Lord Shani: சனி பகவான் ஷஷ யோகத்தை உருவாக்கியுள்ளார். அந்த வகையில் வருகின்ற மார்ச் 2025 வரை இந்த யோகத்தை கொடுக்கின்றார். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் இந்த ராசிகள் குறித்து உங்கள் காண்போம்.

சனி 2025 வரை கொட்டுவார்.. இந்த ராசிகளை தொடாதீங்க.. தொட்டா தீப்பொறி பறக்கும்.. இந்த ராசிகள் இனி ராஜா!
சனி 2025 வரை கொட்டுவார்.. இந்த ராசிகளை தொடாதீங்க.. தொட்டா தீப்பொறி பறக்கும்.. இந்த ராசிகள் இனி ராஜா!

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்கு செல்கிறார். இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வரும். சனி பகவான் ஷஷ யோகத்தை உருவாக்கியுள்ளார். அந்த வகையில் வருகின்ற மார்ச் 2025 வரை இந்த யோகத்தை கொடுக்கின்றார். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் இந்த ராசிகள் குறித்து உங்கள் காண்போம்.

ரிஷப ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்ற அதனால் உங்களுக்கு அனைத்து வழிகளில் இருந்தும் நன்மைகள் கிடைக்கக்கூடும். திடீர் பண ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வியாபாரத்தையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

எதிர்காலத்தில் நன்மை பயக்கக்கூடிய காரியங்கள் தற்போது நடக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். பெரிய அளவில் பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது மட்டும் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை மாற்றம் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பெரிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தில் ஆதரவு உங்களை தேடி வரும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. யோகத்தின் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சி ஏற்படும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.