Guru Sevvai Join: குருவோடு மாஸ் காட்டிய செவ்வாய்.. சேர்ந்து பொட்டும் பணமழை.. வாரி கொள்ள போகும் ராசிகள்
Guru and Mars: குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த செயற்கை ஆனது 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.

Guru and Mars: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று மேஷ ராசியில் ரிஷப ராசிக்கு வந்தார். குரு பகவான் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
செவ்வாய் பகவான் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தன்னம்பிக்கை வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான், ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த செயற்கை ஆனது 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இன்று காண்போம்.