HT Yatra: எமனிடம் இருந்து காக்கும் சக்ரவாகேஸ்வரர்.. பிரம்மன் சாபம் நீங்கிய தலம்
Sri Chakravageswarar Temple: ஶ்ரீ சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

சக்ரவாகேஸ்வரர்
உலக உயிரினங்கள் அதன் வாழ்க்கை முடிந்த பிறகு உயிரை விட்டுவிடும் அந்த உயிரை எடுக்கும் வேலையை எமதர்மன் செய்வதாக நம்பப்பட்டு வருகிறது. வாழும் காலத்தில் எமதர்மன் குறித்து பலருக்கும் உயிர் பயம் இருந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் இது போன்ற பல்வேறு விதமான பயத்தை போக்குவதற்காக எத்தனையோ திருத்தலங்கள் இந்த உலகத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
தென்கரை தலங்களில் 17வது தலமாக அமைக்கப்பட்டுள்ள தலம் தான் திருசக்கராபள்ளி. இந்த தளம் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் இறைவன் சக்கரவாகேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார் தாயார் தேவநாயகியின் அழைக்கப்படுகிறார். இந்த கோயில் குறித்து திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.
தல வரலாறு