குரு பகவான் கொட்டி கொடுக்க வருகிறார்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. யார் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பகவான் கொட்டி கொடுக்க வருகிறார்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. யார் யார் தெரியுமா?

குரு பகவான் கொட்டி கொடுக்க வருகிறார்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. யார் யார் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 17, 2025 11:23 AM IST

குரு திருக்கணித பஞ்சாங்கப்படி கடந்த மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிகள் நுழைந்தார். குருபகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுத்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குரு பகவான் கொட்டி கொடுக்க வருகிறார்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. யார் யார் தெரியுமா?
குரு பகவான் கொட்டி கொடுக்க வருகிறார்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. யார் யார் தெரியுமா?

இது போன்ற போட்டோக்கள்

குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 1 வருட காலம் எடுத்துக்கொள்கிறார்.

அந்த வகையில் குரு திருக்கணித பஞ்சாங்கப்படி கடந்த மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிகள் நுழைந்தார். குருபகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுத்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது.குபேர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பார்வையிடுகின்ற காரணத்தினால் உங்களுக்கு நோய் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. கண்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அடித்து குறை கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கடக ராசி

குருபகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் அமர்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு பல செலவுகள் குறையும் எனக் கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.