Guru Peyarchi 2024 Palangal: குரு சம்பவம் உறுதி.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. நீங்க எந்த ராசி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Peyarchi 2024 Palangal: குரு சம்பவம் உறுதி.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. நீங்க எந்த ராசி

Guru Peyarchi 2024 Palangal: குரு சம்பவம் உறுதி.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. நீங்க எந்த ராசி

Updated Apr 07, 2024 01:10 PM IST Suriyakumar Jayabalan
Updated Apr 07, 2024 01:10 PM IST

  • Guru Peyarchi 2024 Palangal: குரு பகவான் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ள தகவல்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.

(1 / 6)

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ள தகவல்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.

குரு பகவான் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(2 / 6)

குரு பகவான் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. அந்த வகையில் குருபகவானின் ரிஷப சஞ்சாரத்தால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. அந்த வகையில் குருபகவானின் ரிஷப சஞ்சாரத்தால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் நுழைகின்றார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவர்களாக நீங்கள் மாறுவீர்கள். 

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் நுழைகின்றார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவர்களாக நீங்கள் மாறுவீர்கள். 

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் கவனம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை அடையும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் கவனம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை அடையும். 

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உழைக்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுடைய தேவைகள் நிவர்த்தி ஆகும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(6 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உழைக்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுடைய தேவைகள் நிவர்த்தி ஆகும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மற்ற கேலரிக்கள்