குருவும் சுக்கிரனும் அஸ்தமனம்.. கஷ்டப்பட போகும் 3 ராசிகள்.. 24 ஆண்டுகள் சேர்க்கை..!
Guru and Venus: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக் கொடியவர். இவருடைய இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களின் அஸ்தமன நிலை 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைத்தாலும் சிலர் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
