குரு கேது நவபஞ்ச யோகம்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது.. யோக ராசிகள்
Guru and Ketu: மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்றார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த இன்று இரண்டு கிரகங்களின் யோகத்தை ஒரு சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களின் மங்களநாயகன் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ள தவிர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான்.
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் நுழைந்தார் கேது பகவான். இதன் தாக்கம் தற்போது அனைத்து ராசிகளுக்கும் இருந்து வருகிறது.
இந்நிலையில் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்றார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த இன்று இரண்டு கிரகங்களின் யோகத்தை ஒரு சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி
நவபஞ்ச யோகம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும். எதிர்காலத்தில் நல்ல லாபம் தரக்கூடிய வேலை உங்களுக்கு இப்பொழுதே நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷப ராசி
நவபஞ்ச யோகம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டாரங்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும் பல்வேறு விதமான நன்மைகள் நண்பர்களால் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் எந்தவித குறையும் இருக்காது.
மகர ராசி
நவபஞ்ச யோகம் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். யோக காலம் உங்களுக்கு தொடங்கி விட்டது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9