குரு பெயர்ச்சி கோடி நன்மைகள்.. குறி வைத்த ராசிகள் இவங்கதான்.. கணிப்பு என்ன சொல்லுது?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பெயர்ச்சி கோடி நன்மைகள்.. குறி வைத்த ராசிகள் இவங்கதான்.. கணிப்பு என்ன சொல்லுது?

குரு பெயர்ச்சி கோடி நன்மைகள்.. குறி வைத்த ராசிகள் இவங்கதான்.. கணிப்பு என்ன சொல்லுது?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 03:40 PM IST

குரு பகவானின் மிதுன ராசி பயணம் கும்பம் தனுசு துலாம் உள்ளிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு பெயர்ச்சி கோடி நன்மைகள்.. குறி வைத்த ராசிகள் இவங்கதான்.. கணிப்பு என்ன சொல்லுது?
குரு பெயர்ச்சி கோடி நன்மைகள்.. குறி வைத்த ராசிகள் இவங்கதான்.. கணிப்பு என்ன சொல்லுது?

இது போன்ற போட்டோக்கள்

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மே மாதம் பதினொன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார்.

குரு பகவானின் மிதுன ராசி பயணம் கும்பம் தனுசு துலாம் உள்ளிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குருபகவான் மிதுன ராசி பயணம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்வுள்ளது. இது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணம் பல வழிகளில் இருந்து உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை முன்னேற்றம் அடையும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கைகள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் துறையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்ம ராசி

குரு உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நுழையப் போகின்றார். இவருடைய மிதுன ராசி பயணம் உங்களுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அஷ்டமத்து சனி மூலம் உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் இருக்கின்றார். அதனால் உங்களுக்கு அனைத்து விதமான லாபங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது.

பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வரர் அதிர்ஷ்டம் உங்களுக்கு கொட்டும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துலாம் ராசி

குரு பகவான் மிதுன ராசி பயணம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்வுள்ளது. இதனால் உங்களுக்கு பணக்கார யோகம் மடியில் அமரும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டகரமான காலமாக இது உங்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடி கோடியாக செல்வம் உங்களை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner