குரு பெயர்ச்சி 2025.. கோடிகளை கொட்டிக் கொடுக்கும் வரம் வருது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பெயர்ச்சி 2025.. கோடிகளை கொட்டிக் கொடுக்கும் வரம் வருது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

குரு பெயர்ச்சி 2025.. கோடிகளை கொட்டிக் கொடுக்கும் வரம் வருது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 07, 2025 03:28 PM IST

குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் இருந்து துலாம் தனுசு கும்பம் உள்ளிட்ட ராசிகளின் மீது விழுகின்றது இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி 2025.. கோடிகளை கொட்டிக் கொடுக்கும் வரம் வருது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
குரு பெயர்ச்சி 2025.. கோடிகளை கொட்டிக் கொடுக்கும் வரம் வருது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

இது போன்ற போட்டோக்கள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாதம் 11-ம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி, மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் இருந்து துலாம் தனுசு கும்பம் உள்ளிட்ட ராசிகளின் மீது விழுகின்றது இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

குருபகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் நுழையப் போகின்றார். அஷ்டமத்து சனி கஷ்டம் இருந்தாலும் குருபகவானின் பயணத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்ட காலமான காலம் உங்களுக்கு ஆரம்பித்து விட்டதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கோடி கோடியாக செல்வ உங்களை சேரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.