Dream Shastra: உடைந்த கண்ணாடி, கிழிந்த துணி..! துர்தஷ்ட சூழ்நிலை, ஆபத்தை வெளிப்படுத்தும் கனவு அறிகுறிகள் இவைதான்
கனவில் காணப்படும் சில நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் எதிர்காலத்தில் நிகழ இருக்கும் ஆபத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். கனவு சாஸ்திரத்தின்படி, என்னென்ன கனவுகள் வந்தால் எதிர்காலத்தில் துர்திர்ஷ்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

துர்தஷ்ட சூழ்நிலை, ஆபத்தை வெளிப்படுத்தும் கனவு அறிகுறிகள்
தூக்கத்தில் மனிதர்கள் கனவு காண்பது இயல்பான விஷயம் தான். மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளும் கனவுகள் வரும் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 20, 2025 11:48 PMதிடீர் பணவரவு, தேடி வரும் அதிர்ஷ்டம்.. விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவதை குறிக்கு கனவுகள் இதோ
தூக்கத்தில் வரும் கனவுகள் பல நேரங்களில் மகிழ்ச்சியான நிகழ்வுகளாக இருக்கும். சிலருக்கு அச்சமூட்டும், அதிர்ச்சியை ஏற்படுத்தும் துன்பமான கனவுகளும் நிகழலாம். சிலர் கனவுகளால் பயந்தோ அல்லது அச்சமடைந்தோ தூக்கம் களைந்து எழுவதும் உண்டு.
நாம் காணும் பெரும்பாலான கனவுகள் காலையில் எழுந்ததும் மறந்துவிடும். ஒரு சில கனவுகள் மறக்கவே முடியாமல் வியக்கத்தக்க வகையில் நாள் முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். சிலர் இரவில் கண்ட கனவைப் பற்றி நீண்ட நேரம் யோசிப்பார்கள். கெட்ட கனவு நனவாகும் என்று பலரும் அச்சம் ஏற்படுவதுண்டு.