உங்க வீட்டில் அடிக்கடி பிரச்னை வருதா? - துளசி இலை வைத்து இந்த பரிகாரம் செய்தாலே போதும்!
துளசி நம் வீட்டில் இருந்தால், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு இருவரின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். துளசி இலைகளை பர்சில் வைத்தால் பண கஷ்டம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் இருக்கும் துளசி செடி, லட்சுமி தேவியாக கருதப்படுகிறது. இந்து மதத்தை சேர்ந்த பலரும் தினமும் துளசி செடியை வழிபடுவது வழக்கம். துளசி செடியைத் தொடவும், துளசி செடிக்கு தண்ணீர் வழங்கவும் சில விதிகள் உள்ளன. ஒரு சக்தி வாய்ந்த துளசி செடி நம் வாழ்க்கையை மாற்றுகிறது. சொல்லப்போனால் துளசி இலை வைத்து செய்யப்படும் பரிகாரம் மூலம், பல பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
பலர் பல்வேறு வகையான பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த துளசி இலை பரிகாரம் பிரச்சினை இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நன்றாக வேலை செய்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் தங்கள் வீட்டில் ஒரு துளசி செடி வைத்திருக்கிறார்கள். விஷ்ணுவுக்கும் துளசி என்றால் ரொம்ப பிடிக்கும்.
துளசி செடி நம் வீட்டில் இருந்தால், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு இருவரின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். துளசி இலைகள் நிதி சிக்கல்களில் இருந்து எளிதாக வெளியேறவும், கடன் பிரச்னைகளில் இருந்து எளிதாக வெளியேறவும் நன்றாக வேலை செய்கின்றன. அது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.