Pariharam : நிம்மதி வேண்டுமா? உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் இதை செய்யுங்கள்.. சில்லரை காசுகள் பரிகாரம்!
Pariharam : பயம் இருக்கும் போது எந்த இடத்திலும் நிம்மதி இருக்காது. இந்த பயத்தை போக்க உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் அதை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த சில்லறை காசு பரிகாரம் நல்ல கைக்கொடுக்கும். உங்களுக்கு பெருமவில் உதவியா இருக்கும்.
உங்களின் கடன்கள், உங்களின் பிரச்சனைகள், உங்களின் வாழ்வாதாரத்தில் இருக்கக்கூடிய நிகழ்வுகள் எல்லாமே மாறனும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும். நாம் பாசிட்டிவான அதாவது நேர்மறையான எண்ணங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். அதற்கு என்ன பண்ணலாம் என்ற குழப்பம் அனைவரின் மனதில் வரும். ஏதாவது ஒரு சின்ன சின்ன பூஜைகள் பண்ணினால் தான் நம் மனசு மாறும். நம்பிக்கை வரும்.
இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
பயம் இருக்கும் போது எந்த இடத்திலும் நிம்மதி இருக்காது. இந்த பயத்தை போக்க உங்கள் வீட்டில் சில்லறை காசு இருந்தால் அதை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த சில்லறை காசு பரிகாரம் நல்ல கைக்கொடுக்கும். உங்களுக்கு பெருமவில் உதவியா இருக்கும்.
இதற்கு நீங்க பண்ண வேண்டியது ஒரு சிகப்பு கலர் துணி எடுத்துக்கொண்டு அதில் ஒரு ரூபாய் காயின் பழசு அதாவது அந்த நெற்கதிர் போட்டிருக்கிற மாதிரி காயின் ரொம்ப சிறப்பு. 14 காயின் அதுக்குள்ள வச்சுட்டு, மூன்று கொட்டை பாக்குகள் வச்சிட்டு, 9 மிளகு வச்சு ஒரு முடிச்சா சிகப்பு நூல்ல கட்டிட்டு வெச்சிருங்க பூஜை அறையில்.
சில்லரை காசுகள் பரிகாரம்
என்ன சங்கல்பம் நிறைவேறனும் அப்படிங்கறது ஐந்து முறை சிகப்பு நிற பேனாவில் எழுதுங்க. அந்த முடிச்சு கட்டி வைத்திருக்கும் துணிக்கு அடியில் அந்த பேப்பரை வைத்து மடிச்சு வச்சிட்டு நீங்க வந்து நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை பண்ணுங்க.
நெய் தீபம் ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது உங்கள் குலதெய்வம் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் லாங் சைஸ் நோட்டு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் பச்சை கலர் பேனாவில் நீங்கள் எழுதி வைத்த சங்கல்பத்தை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை எழுதுங்கள். இதனை நீங்கள் 55 நாள் தொடர்ந்து எழுத வேண்டும்.
ஐந்து முறை 55 நாள் எளிதினால் 555 முறை நீங்கள் எழுதி இருப்பீர்கள் இந்த 555 என்பது உங்களுக்கு மிக சிறந்த பலனைத் தரும். நீங்கள் தினமும் நீங்கள் எழுதி வைத்த இந்த சங்கல்பத்தை வைத்து வணங்க வேண்டும். இது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இதை செய்தால் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி கைகூடும். அதை நீங்கள் உணரலாம்.
நன்றி : saravanadevi
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்