நவராத்திரியின் ஏழாம் நாள்.. குரு வழிபாட்டின் நன்மைகள் இதோ.. இன்றைய நல்ல நேரம், எம கண்டம் குறித்த விரிவான தகவல்கள்!
நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். இன்று நவராத்திரியின் ஏழாம் நாள்.

Today Pooja Time: இன்று 2024 அக்டோபர் மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை. இன்றைய நல்ல நேரம் , எமகண்டம், ராகுகாலம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை விரிவாக பார்க்கலாம். பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். வாரத்தில் வரும் 7 நாட்களில் வியாழக்கிழமை 'பிரகஸ்பதி' எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. ஒரு ஆண்டில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
Apr 23, 2025 05:00 AM'மகிழ்ச்சியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. யார் கவனமாக இருக்க வேண்டும்'ஏப்.23, 2025 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 22, 2025 04:14 PMகொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
Apr 22, 2025 03:17 PMகன்னி டூ சிம்மம்.. மே 18 -ல் நடக்க இருக்கும் கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 2 ராசிகள் யார் யார்?
Apr 22, 2025 02:04 PMஉருவான சதுர்கிரஹி யோகம்! தொழில் வளர்ச்சி, பணவரவு.. அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சியில் இருக்க போகும் ராசிகள்
குரு பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேய் எழுந்து சுத்தமான நீரில் குளித்துவிட்டு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். இன்று நவராத்திரியின் ஏழாம் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : புரட்டாசி
தேதி : 24
கிழமை : வியாழக்கிழமை
பிறை : வளர் பிறை.
திதி: சப்தமி
காலை: 08.056 வரை, பின்பு அஷ்டமி
திதி: நவமி.
இரவு: 07.05 வரை, பின்பு தசமி.
நட்சத்திரம் : பூராடம்
அக்டோபர் : காலை 02.09 வரை பின்பு உத்திராடம்
திதி : அஷ்டமி துர்க்காஷ்டமி
நல்ல நேரம்:
காலை: 10.30 - 11.30
ராகு காலம்:
பிற்பகல்: 01.30 - 03.00 PM
குளிகை:
காலை : 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
காலை : மணி 6 முதல் 7.30 வரை
( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )
சூரிய - உதயம்:
காலை: 06.02
சந்திராஷ்டம- நட்சத்திரம்:
கார்த்திகை, - ரோகிணி.
ஸ்தல- விஷேசங்கள்:
துர்க்காஷ்டமி , திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும் இரவு சந்திர பிரபையிலும் திரு வீதி உலா
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்