Marriage Vastu Tips: திருமணத்தில் தடையா?.. வீட்டில் இதை செய்து பாருங்க.. வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன? - விபரம் இதோ!
Marriage Vastu Tips: விரைவில் திருமணம் நடைபெறுவதற்கு எந்த மாதிரியான வாஸ்து குறிப்புக்களை பின்பற்றலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

உங்களுடைய வீட்டில் உள்ள சில வாஸ்து குறைபாடு காரணமாக வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து, சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கலாம். அதேபோல், சில நேரங்களில் திருமணம் முடிவதற்கு பல தடைகள் ஏற்படுகின்றன. திருமணம் தாமதமாவதற்கு, திருமணத்தில் தொடர்ந்து தடை ஏற்படுவதற்கு வாஸ்துவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சில எளிய வாஸ்து குறுிப்புக்களை பின்பற்றினாலே இந்த பிரச்னையை சரி செய்து விடலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். விரைவில் திருமணம் நடைபெறுவதற்கு எந்த மாதிரியான வாஸ்து குறிப்புக்களை பின்பற்றலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
திருமண தடை நீக்கும் வாஸ்து குறிப்புகள்
வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் கூற்றுப்படி, திருமணத்திற்காக காத்திருக்கும் நபர் ஒரு பெண்ணாக இருந்தால் வடமேற்கு திசையில் தலையை வைத்து தூங்க பரிந்துரைக்கின்றனர். இது திருமண வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், திருமணத்தை எதிர்நோக்குபவர் ஒரு ஆணாக இருந்தால், அவர் வடகிழக்கு திசையில் தலையை வைத்து தூங்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தென்கிழக்கில் தலையை வைத்து தூங்கக்கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.