Today Pooja Time: புதன் கிழமை வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் இதோ!
Today Pooja Time: ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

Today Pooja Time: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் புதன் கிழமை. இந்நாளுக்கு உரிய சிறப்புகள் பற்றியும் இன்றைய நாளில் பூஜைக்கு உகந்த நேரம் பற்றியும் பார்ப்போம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு: ஸ்ரீ குரோதி:
{ குரோதி நாம சம்வத்ஸரம்}
மாதம் - ஆவணி
தேதி - 12
கிழமை - புதன்கிழமை
திதி: நவமி காலை: 06.10 வரை, பின்பு தசமி ஆரம்பம்
நாள் : சமநோக்கு நாள்
பிறை : தேய்பிறை
நக்ஷத்திரம்: மிருகசீரிஷம்: இரவு 08.33 வரை, பின்பு திருவாதிரை
நாம - யோகம்: அதிகாலை: 01.39 வரை ஹர்ஷணம், பின்பு இரவு 11.43 வரை வஜ்ரம், பின்பு சித்தி
அமிர்தாதி - யோகம்: இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்
கரணம்: 06.00 - 07.30. காலை: 06.10 வரை கரசை, பின்பு மாலை 05.34 வரை வணிசை, பின்பு பத்திரை.
நல்ல நேரம்:
காலை 09.15 முதல் 10.15 வரை
மாலை: 04.45 முதல் 05.45 வரை
கௌரி- நல்ல நேரம்:
காலை முதல் 10.45 - 11.45 வரை
மாலை: 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம்:
பிற்பகல்: 12.00 முதல் 01.30 வரை
எமகண்டம்:
காலை: 07.30 முதல் 09.00 வரை
குளிகை:
காலை: 10.30 முதல் நண்பகல் 12.00 வரை
சூரிய - உதயம்:
காலை: 06.04
சூரிய- அஸ்தமனம்:
மாலை: 06.19
சந்திராஷ்டம நட்சத்திரம்: விசாகம், அனுஷம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
சந்திராஷ்டம ராசி: அதிகாலை 03.28 வரை துலாம் பின்பு விருச்சிகம் ராசி.
இன்றைய சிறப்பு:
இன்றைய நாளில் திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும் இரவு அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும்.
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெறும்
இன்றைய வழிபாடு:
ஶ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இன்று எதற்கு சிறப்பு:
சாந்தி பூஜைகள் செய்வதற்கு உகந்த நாள்.
அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.
நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள்.
கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்ந்து ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்

டாபிக்ஸ்