ஏப்ரலில் உருவாகும் செவ்வாய் புஷ்ய யோகம்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்!
செவ்வாய் புஷ்ய யோகம் 2025: தன்னம்பிக்கை, வீரம், விடா முயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மங்கள புஷ்ய யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
தன்னம்பிக்கை, வீரம், விடா முயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மங்கள புஷ்ய யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஜோதிடத்தில், பூசம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களின் ராஜாவாக கருதப்படுகிறது, அதன் அதிபதி கர்மாவை வழங்கும் சனி பகவான். இந்த சூழலில் ஏப்ரல் 12 அன்று காலை 6:32 மணிக்கு செவ்வாய் பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதனால் உருவாகும் புஷ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள் யார் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
