Panguni Uthiram : சுவாமிமலையில் பங்குனி உத்திரம் - எப்போ தெரியுமா?
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் நான்காம் தேதி அன்று தொடங்குகிறது.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஆறு படை வீடுகளில் இந்த திருநாள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
இது போன்ற போட்டோக்கள்
May 22, 2025 05:30 AM'நல்ல நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்' இன்று மே.22 இன்று உங்களுக்கு நாள் சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
இந்நிலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழ்ந்துவரும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் வருகிற ஏப்ரல் நான்காம் தேதி அன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பங்குனி உத்திர திருநாளன்று காலை சுப்பிரமணிய சுவாமியும், வள்ளி தேவசேனாவும் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வருவார்கள். அதன் பின்னர் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு நேரத்தில் வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நடன குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.