சனிப்பெயர்ச்சி நாளில் நிகழும் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் யார் யார்?
சூரிய கிரகணமும், சனியின் பெயர்ச்சியும் ஒரே நாளில் நிகழவுள்ளதால் இந்த நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் இப்படியான நிகழ்வின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

வேத ஜோதிடத்தில், நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சுப, அசுப பலன்களைத் தருபவராகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்துக்கொண்டிருக்கிறார். இத்தகைய சூழலில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார். அதாவது வரும் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவான் மீன ராசிக்கு செல்லும் நாளன்று தான் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
சூரிய கிரகணமும், சனியின் பெயர்ச்சியும் ஒரே நாளில் நிகழவுள்ளதால் இந்த நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த அரிய நிகழ்வு சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதன்படி, எந்தெந்தந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
