promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cyclone Fengal: நிலை குலைந்த மாவட்டங்கள்.. தவிக்கும் மக்கள்.. ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்!

Cyclone Fengal: நிலை குலைந்த மாவட்டங்கள்.. தவிக்கும் மக்கள்.. ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்!

Dec 02, 2024, 06:14 PM IST

சென்னையை விட்டு வைத்த ஃபெஞ்சல் புயல், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை சூறையாடியிருக்கிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் சில காட்சிகளை காணலாம்.

  • சென்னையை விட்டு வைத்த ஃபெஞ்சல் புயல், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை சூறையாடியிருக்கிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் சில காட்சிகளை காணலாம்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தரங்கரை பகுதியில் வெள்ள நீரியில் அடித்து வரப்பட்ட வாகனங்கள்.
(1 / 8)
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தரங்கரை பகுதியில் வெள்ள நீரியில் அடித்து வரப்பட்ட வாகனங்கள்.(PTI)
சேலத்தில் சாலையை துண்டித்த மழை நீர் வெள்ளம்
(2 / 8)
சேலத்தில் சாலையை துண்டித்த மழை நீர் வெள்ளம்(PTI)
விழுப்புரம் பாண்டியன் நகர் பகுதியில் பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்திருக்கிறது
(3 / 8)
விழுப்புரம் பாண்டியன் நகர் பகுதியில் பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்திருக்கிறது(PTI)
கிருஷ்ணகிரியில் சூறையாடிய மழை நீர் வெள்ளம்
(4 / 8)
கிருஷ்ணகிரியில் சூறையாடிய மழை நீர் வெள்ளம்(PTI)
திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய பகுதியில் நடந்து வரும் மீட்புப் பணி
(5 / 8)
திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய பகுதியில் நடந்து வரும் மீட்புப் பணி(AFP)
சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
(6 / 8)
சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு(PTI)
கிருஷ்ணகிரி உத்தரங்கரை பகுதி முழுவதும் சூழ்ந்துள்ள மழைநீரில் கோரக்காட்சி
(7 / 8)
கிருஷ்ணகிரி உத்தரங்கரை பகுதி முழுவதும் சூழ்ந்துள்ள மழைநீரில் கோரக்காட்சி(PTI)
ஃபெஞ்சல் புயல் கடந்த பின் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையின் தோற்றம்
(8 / 8)
ஃபெஞ்சல் புயல் கடந்த பின் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையின் தோற்றம்(PTI)
:

    பகிர்வு கட்டுரை